முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

20 நாடுகளுக்குள் புகுந்துள்ள கொரோனா வைரஸ்

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளுக்குள் புகுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் தற்போது வரை 2744 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதைத் தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிர்ச்சி தரும் தகவலாக கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் ஈரான் மற்றும் இத்தாலியை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 400 பேர் இருப்பதாகவும், அதை தவிர 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஈரானில் 141 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிபடுத்திய 20 நாடுகளின் பட்டியல்
Lebanon
Oman
Israel
Afghanistan
Greece
Denmark
Austria
Estonia
Romania
North Macedonia
Georgia
Pakistan
Norway
Spain
Brazil
Algeria
Switzerland
Croatia
Bahrain
Kuwait
மிக அவசரமான, மிகவும் தீவிரமான, முக்கியமான தகவல்
கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது என்று பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு பொதுமக்களுக்கு. நீங்கள் பாதிக்கப்பட்டால் எந்த சிகிச்சையும் இல்லை.
இது சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவுகிறது
தடுப்பு முறை உங்கள் தொண்டையில் ஈரப்பதமாக இருப்பது, உங்கள் தொண்டை வறண்டு போக விடாதீர்கள். தாகத்தைத் தாங்கிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்கள் தொண்டையில் உள்ள சவ்வு காய்ந்தவுடன், வைரஸ் 10 நிமிடங்களுக்குள் உங்கள் உடலில் படையெடுக்கும்.
வயதுக்கு ஏற்ப 50-80 சிசி வெதுவெதுப்பான நீரை, குழந்தைகளுக்கு 30-50 சிசி குடிக்கவும். ஒவ்வொரு முறையும் உங்கள் தொண்டை வறண்டு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், காத்திருக்க வேண்டாம், தண்ணீரை கையில் வைத்திருங்கள், பருகுங்கள், தொண்டையை ஈரப்பதமாக தொடரவும்.
மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ரயில் அல்லது பொதுப் போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணியவேண்டும்.. வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து, வைட்டமின் சி ஏற்றவும்.
அறிகுறிகள் / விளக்கம்
1. மீண்டும் மீண்டும் அதிக காய்ச்சல்
2. காய்ச்சலுக்குப் பிறகு நீடித்த இருமல்
3. குழந்தைகள் சுலபமாக பாதிக்கப்படுகின்றனர்
4. பெரியவர்களுக்கு, தலைவலி மற்றும் முக்கியமாக சுவாச பிரச்சினை சம்பந்தப்பட்டதாக உணர்வீர்கள்
5: அதிக தொற்று

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்