முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவிஸில் வசிக்கும் குமாரசாமி.விமல் அவர்களால் இன்று வழங்கப்பட்ட உதவி

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில்

வடக்கில் தனிமைபடுத்தல் முகாமாக 50 பாடசாலைகள்

கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும்

கல்விக்கு ஊனம் தடையல்ல சாதித்து காட்டிய மாணவி

போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப்

முகநூல் பாவனையாளருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு

க.பொ.த சாதாரண தரத்தில் யாழ்.இந்து மாணவர்கள் 26 பேருக்கு 9ஏ

வெளியாகிய 2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும்

2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தற்கொலைக்கு முயன்ற தமிழர்

கிழக்கு லண்டனின் இல்போர்டில் உள்ள ஆல்ட்பரோ வீதியின்

சுவிஸ் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்ட 56,000 பேர்!

சுவிட்சர்லாந்து முடக்கப்பட்டுள்ளதால், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற சுமார் 56,000 பேர்

க.பொ.த (சா.த) முடிவுகள் வெளியாகின!

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(சா.த) பரீட்சை முடிவுகள் சற்று முன்னர்

இலங்கையில் மேலும் 18 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி

மீண்டும் இறைச்சி சாப்பிடும் சீனர்கள்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் வேளையில் சீனாவில் போலி இறைச்சி

யாழ்ப்பாணம் கடற்கரையில் இளம் தாயொருவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு  உயிரிழந்துள்ளார்

டிஜிட்டல் கரன்சிக்கு மாறிய சீனா! 5 ஆண்டு இரகசிய திட்டம்

திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு

கனடாவில் மேலும் ஒரு பெண் மரணம்

கனடாவில் வதியும் மேலுமொரு யாழ்ப்பாண பெண்மணி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.என

யாழ் ஏழாலையில் எரிகாயங்குடன் முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கூட்டமான இடங்களில் கொரோனா வைரஸ் இருந்தால் எச்சரிக்கும் கருவி

ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் இருந்தால், அதைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை சுவிஸ்

சூரிய ஒளி கொரோனாவை விரைவாக அழிக்கும் ; அமெரிக்க விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

ஸ்ரீலங்கா தொடர்பில் இளவரசர் சாள்ஸ் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா மற்றும் தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கு உதவுமாறு இளவரசர் சாள்ஸ் இன்று வேண்டுகோள்

சர்க்கரை நோயில் இருந்து விடுதலை ?

சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை

யாழப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஜேர்மனியில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர்

வெந்தயத்தில் உள்ள நன்மைகள்

வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

பொதுவாக சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு: பலியானவர்கள் இந்தியர்களே அதிகம்!

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான

இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் 

நான்கு மாதங்களுக்கு முன்னரே சீனாவுக்கு தெரிந்த இரகசியம்! அமெரிக்கா

கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா மீண்டும் சீனாவை சீண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்கா

ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் திட்டம் ஆரம்பம்

வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் நடைமுறை திட்டம்

அனைத்து மக்களுக்கும் மின்சார சபை விடுத்துள்ள தகவல்

கொரொனா நெருக்கடிக் காலகட்டத்தில், நாட்டிலுள்ள அனைத்து மின் பாவனையாளர்களிடமும்

இலங்கை திரும்பிய நேபாள் நாட்டில் சிக்கியிருந்தவர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நேபாள் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். உயர் கல்விக்காக நேபாள் நா

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலி!

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்

பிரான்சில் ஏப்ரல் மாத வீட்டு வாடகை சில இடங்களில் தள்ளுபடி

கொரோனா வைரஸ் நெருக்கடி பொதுமக்களின் சமூக வாழ்வாதரத்திலும் கடுமையான தாக்கத்தினை

இத்தாலியில் விருந்தோம்பல் செய்த இலங்கையர் நால்வர் கைது

இத்தாலியில் தமது குடியிருப்பில் விருந்தொன்றை அமர்க்களமாக நடத்திய 11 இலங்கையர்களை அந்நாட்டு

கொறோனா நோயார்களை ஏற்றி வந்த சாரதி கைது

கொழும்பில் கொரோனா அபாய வலயத்திலிருந்து லொறியில் மறைந்து யாழ்ப்பாணத்துக்குள்

லண்டனில் வரிசையாக அடுத்தடுத்து இறந்த 6 ஊபர் ஓட்டுனர்கள்

லண்டனில் வரிசையாக 6 ஊபர் கார் ஓட்டுனர்கள் இறந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ராஜேஷ் ஜெயசீலன் என்பவர் ஒரு தமிழர். இவர் ஹரோ பகுதியில் வசித்து

திடீரென கறுப்பாக மாறிய கொரோனா நோயாளிகள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

சீனாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர் வழக்கத்திற்கு மாறாக கருப்பாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து தலை நகரையே மாற்றப்போகும் கொரோனா !

கொரோனாவின் தாக்கம் சுவிட்சர்லாந்தில் தலைநகரையே மாற்றும் அளவுக்கு கொண்டு

கொரோனா தாக்கம் தொடக்கம்தான்... நீண்ட காலம் நிலைக்கும்

கொரோனா தாக்கம் தொடக்கம்தான்... நீண்ட காலம் நிலைத்து இருக்கும்: எச்சரிக்கும் உலக சுகாதார

ஸ்ரீலங்காவில் உயர்ந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - பலாலி வீதி இலுப்பையடி சந்தியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காருடன் மோட்டார்

மிக ஆபத்தில் உள்ள 10 நாடுகளை பட்டியலை வெளியிட்ட ஐ.நா சபை!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின்

லண்டனில் யாழ் சித்தன்கேணியை சேரந்தவர் மரணம்

விஜயராகவன் சச்சிதானந்தம்பிள்ளை (விஜி) 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி  லண்டனில்  கொரோனா வைரஸ் தொற்றால்  உயிழந்தார். இவர்  1966 நவம்பர் 6 ஆம் திகதி   யாழ்ப்பாணத்தின் சித்தன்கேணியில் பிறந்தார். 1985 ஆம் ஆண்டில் பேராதனைபல்கலைக்கழகத்தில் நுழைந்தார், இங்கிலாந்தின்

கொழும்பிற்கு இன்று காட்சியளித்த சிவனொளிபாதமலை

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.

சுவிஸ்- ஜெனீவா மாகாணத்தில் 5 சதவீத மக்கள் கொரோனா

சுவிட்சர்லாந்தில் ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் ஜெனீவா மண்டலத்தின் 5 சதவீத மக்கள் கொரோனா பாதிப்புக்கு

யாழ்பாணத்துக்கு வந்த புதிய தலையிடி

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி

ஜெர்மனியில் இளம் தமிழ் யுவதி சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

ஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை

பிரான்சில் யாழ்.தமிழர்களின் வாழ்வாதாரத்தில் விழுந்தது இடி

மருத்துமனைகளில் 11 060 பேரும், 6860 பேர் மூதாளர் இல்லங்களில 6860 பேருமாக 17

மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து.

மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல் ...

சுன்னாகம் சந்தை வியாபாரிகளின் அவலம்

சுன்னாகம் மத்திய சந்தை ஊரடங்கு தளர்வின் பின்னரும் கொரோனாத் தாக்கத்தின் எதிரொலியாக சந்தை

யாழில் இன்று வீசிய மினி சூறாவளி

யாழில் இன்று பிற்பகல் மினி சூறாவளி தாக்கியதில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. மறவன்புலவு கிழக்கு

மூத்த கலைஞர் யு. ரகுநாதன் இயற்கை எய்தினார்

மதிப்புகுரிய மூத்த கலைஞர் யு. ரகுநாதன் இவர் ஈழத்து திரைப்படங்களான

பள்ளிக்கு திரும்பாவிட்டால் அபராதம் … எச்சரிக்கும் சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்தில் மே 11ஆம் திகதி ஆறாம் வகுப்பு வரையும், ஜூன் 8ஆம் திகதி மேல் நிலை மற்றும்

தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம் முல்லைத்தீவில் சோகம் !

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் சிறுமி ஒருவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யோகபுரம் மேற்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.