முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீ ஞானவைரவர் சிறுப்பிட்டி மேற்கு

குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய

பிறந்த நாள் வாழ்த்து .வில்லிசை கலைஞன் க.சத்தியதாஸ் சிறுப்பிட்டி 29.02.2020

வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நேய் நொடியின்றி சிறுப்பிட்டி

கிளிநொச்சியில் 323 கிலோ கஞ்சா ஏற்றிய ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது

323 எடைகொண்ட 117 பொதி கஞ்சா ஏற்றிய ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை

அறிமுகமாகும் பனை ஐஸ்கிரீம்

பனைத் தொழில் துறை உற்பத்தியை ஊக்குவிப்பதையும் பிரபல்யப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பனை ஐஸ்கிரீம்

அடுத்த சில நாட்களில் எண்ணிக்கை அதிகமாகலாம் சுவிஸ் மக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 9 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை எகிறலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய இராசிப்பலன் 29.02.2020

மேஷம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில்

கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இத்தாலியில் உயிரிழப்பு?

இத்தாலியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினாலயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதந்தோறும் வரும் கிருத்திகை விரதம் இருந்தால் முக்தி பெறலாம்

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபாட்டால் முக்தி கிடைக்கும்.

தப்பியது சீனா? கை மீறியது கொரோனா- என்ன செய்யப் போகின்றன ஐரோப்பா?

அனைத்து நாடுகளின் கைகளை மீறியது கொரோனா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை COVID-19 கிருமிப்பரவல் முக்கியமான கட்டத்தை

குப்பிளானில் பெருமளவில் களவுபோகும் மரக்கறிகள்

யாழ்ப்பாணம் – குப்பிழான் தெற்கு காடாகடம்பை இந்து மயானத்திற்கு அருகில் உள்ள தோட்ட நிலங்களில் செய்கைபண்ணப்பட்டுள்ள மரக்கறிகள் அடிக்கடி களவாடப்படுவதாக

பிறந்தநாள் வாழ்த்து ,திருமதி, தியாகராஜா. 28.02.2020 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று

பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் தபாலில்

வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

யாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த இளம் தாய்

யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்கிக் கொள்ள முடியாத ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (28.02.2020)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலி!

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் பலி! கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

20 நாடுகளுக்குள் புகுந்துள்ள கொரோனா வைரஸ்

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளுக்குள் புகுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் தற்போது வரை 2744 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்

தேங்காய்க்கான நிர்ணய விலை நியமிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொட்பில் தெங்கு

கிளிநொச்சியில் சோகம்! பட்டினியால் உயிரிழந்த அரச ஊழியர்

கிளிநொச்சிப் பகுதியில் உண்ண உணவில்லாமல் பட்டினியால் அரசாங்க ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி-கரைச்சி பிரதேச சபையில்

யாழ். புத்தூர் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை.பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு ஹிந்துசிட்டி மயானத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்க்கு பாதணிகள் அன்பளிப்பு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் 25 மாணவர்களுக்கு அமரர்களான சின்னத்தம்பி சின்னம்மா ஞாபகார்த்தமாக மகன் யோகராசா அவர்கள்  அன்பளிப்பாக  சுவிஸ்

இன்றைய இராசிபலன்கள் (27.02.2020)

மேஷம்: குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்

யாழில் மூன்று இடங்களில் வாள் வெட்டு குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

வெறும் திருஷ்டிக்காக தான் ஆரத்தி எடுப்பதா..? பின்னணியில் அறிவியல் ?

காலம், காலமாக ஆரத்தி எடுப்பதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்கான சடங்காக பார்த்து வரும் நாம் அதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதனை பார்க்காமல் விட்டுவிட்டோம்.

வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட சுவிஸ் பயணிகள் விமானம்: நினைவஞ்சலி கூட்டம்

சுவிட்சர்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் விமானம் மீது முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலியான 47 பேருக்கு உறவினர்களால் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

மத்திய வங்கி கட்டிடத்தில் இருந்து குதித்து இளைஞன் தற்கொலை

இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து கீழே குதித்து 16 வயது இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு

யாழில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விரிவாக

குடியுரிமை நடைமுறையை கடினமாக்கியுள்ள சுவிஸ் மாநிலம்

சுவிட்சர்லாந்திலுள்ள Aargau மாகாண குடிமக்கள், வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை கடினமாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

சிறுப்பிட்டி கலைஞன் திரு சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையின் பதிவுகள்

சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு  சிறுப்பிட்டி  வில்லிசை கலைஞன்  திரு சத்தியதாஸ் குழுவினரின்  வில்லிசை நிகழ்ச்சி   கீரிமலை நகுலேஸ்வரம்

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப்

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் !

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பம் ஒன்று சரமாரியானதாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்றைய இராசிபலன்கள் (26.02.2020)

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.

சுவிற்சர்லாந்தின் ரெசின் மாநாலத்தில் கொரோனா வைரஸ்

சுவிற்சர்லாந்தின் தென்மண்டல மாநிலமான ரெசின் மாநாலத்தில் முதலாவது கொரோனா நுண்கிருமித் தாக்கத்துக்கு உள்ளான நோயாளி

மருத்துவரை முறைத்து பார்த்த குழந்தை – இணையத்தில் வைரல் புகைப்படம்

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாழில் பிரபல வைத்தியர் சிவபாலன் காலமானார்

யாழில் பிரபல வைத்தியர் சிவபாலன் காலமானார் ஞானவைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் , அச்சுவேலி வைத்தியசாலை அருகில் பிரபலமாக

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு ? சிவராத்திர சிறப்பு

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு