ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் சகலரும் பிடியாணை உத்தரவின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது
சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த முதியவர் ஒருவர் பூரண குணம் பெற்று குடியிருப்புக்கு திரும்பிய சம்பவம் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் Ennetbürgen
ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவை தபால் மற்றும் வங்கி சேவைகள் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்