முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவில் இருந்து மீண்ட சுவிஸ் செவிலியரின் அனுபவம்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில்,

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகை வாட்டி வதைக்கும் கொரோனா -ஒருநாளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேல் பலி

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில் நேற்றையதினம் மட்டும் உலகம் முழுவதும் 4239 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!

கொரோனா தொடர்பாக அளவுக்கு அதிகாமான செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப்

ஊரடங்கின் போது பயணிப்போர் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள்

ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் சகலரும் பிடியாணை உத்தரவின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்

சுவிட்சர்லாந்தில் வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சுவிட்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல் பல குடும்பங்களுக்கு

பறக்கும் வைத்தியசாலையை இத்தாலிக்கு அனுப்பிய ஜேர்மனி

பறக்கும் அதி நவீன வைத்தியசாலை விமானத்தை, ஜேர்மனி இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட இந்த விமானத்தை இத்தாலிக்கு அனுப்பி, அங்கே

சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவரின் பரிதாப நிலை

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களை உலகமே பாராட்டி ஆதரித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் அவரது

பிரான்சில் கொரோனா தொற்றிற்கு யாழ் மூதாட்டி பலி!!

பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும்

லண்டனில் பூட்டப்பட்டு வரும் பல தமிழ் கடைகள்

லண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள்.

கொரோனாவால் அதிர்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவில் நேற்றையதினம் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ்

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை

முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் குண அதிசயங்கள்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும்

யாழில் கொரோனா சந்தேகம் : 24 மணிநேரத்தில் 7 பேர் அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொறோனாவால் வீழ்ந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்

ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கிய கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் ஒருவர் வாகன விபத்தில் மரணம்

சுவிஸ் நாட்டில் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும் இந்நபர்

கொரோனாவின் காலம் முடியப்போகின்றது! பிரபல விஞ்ஞானி ஆரூடம்

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt இதை தெரிவித்துள்ளார்.

கொறோனாவினால் மன உளைச்சல்.ஜெர்மனியின் மாகாண நிதியமைச்சர் தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 50

கொரோனாவால் ் கோமாவில் படுத்திருந்த சுவிஸ் முதியவர் பூரண குணம்

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த முதியவர் ஒருவர் பூரண குணம் பெற்று குடியிருப்புக்கு திரும்பிய சம்பவம் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் Ennetbürgen

ஓய்வூதியம் வழங்கும் திகதி அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவை தபால் மற்றும் வங்கி சேவைகள் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

புலம்பெயர் தமிழர் ஒருவர் நோர்வேயில் கொரோனாவால் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு அமுல் நேரத்தில் மக்களுக்காக சில முக்கிய தீர்மானங்கள்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக

கடந்த 6 மணி நேரத்தில் 206 பேர் கைது!

கடந்த இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையான ஆறு மணி நேரத்தில்

சுவிஸ் குடிமக்களுக்கு ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரும் நம்பிக்கையூட்டும் செய்தி

தினமும் சுவிஸ் மக்களுக்கு ஆல்ப்ஸ் மலை நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்றை வழங்கி வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு மாலைப்பொழுதும்,

அமெரிக்க மக்களை கொரோனாவிற்கு காவு கொடுக்கப்போகும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் பகுதிக்கு பயண எச்சரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று

யாழில் தொடரும் ஊடரங்கு சட்டம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்

சுவிட்சர்லாந்தில் இன்று 14,336 பேருக்கு கொரோனா உறுதி

சுவிட்சர்லாந்தில் 14,336  ற்கும் மேற்பட்டோரிற்கு  கொரோனா வைரஸ்   சுவிஸ்  உறுதிப்படுத்தியுள்ளது  . இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய புள்ளிவிவரங்

கொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி!

கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு கிசிச்சை பெற்று வந்த

இலங்கையில் கொரோனாவை காரணம் காட்டி குறுஞ்செய்தி மூலம் வரும் ஆபத்து

உங்களது தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அவதானமாக செயற்படுமாறு

லண்டனில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோர் அஞ்சத் தேவையில்லை

பிரித்தானியாவில் அகதிகளாக இருக்கும் நபர், அகதி அந்தஸ்த்து நிராகரித்ததால் ஒளிந்து திரியும்

இயற்கை முறையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிகள்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும்

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட மாற்றம்

உலகளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக

கொறோனா பாதிப்பை தடுக்கும் உணவுபொருட்கள்

கொரோனா பாதிப்பை தடுக்கும் காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் என்னவென்று அறிந்து

பிறந்த நாள் வாழ்த்து. இ.சுகுணன் ஈவினை 28.03.2020

யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட செல்வன்    இ.சுகுணன்  அவர்கள் இன்று  28.03.2020  தனது பிறந்த நாளை காணுகின்றார்.

கொரெனாவின் கோரம் இலங்கையில் முதல் முறையாக ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH

கடந்த 24 மணி நேரத்தில் லண்டனில் 260 பேர் சாவு

லண்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் கொரோனாவல் இறந்துள்ள நிலையில். சாவு எண்ணிக்கை 1,019 ஆக உயந்துள்ளது. இதேவேளை இன் நோய் தொற்று

ஊரடங்குச்சட்டம் 1 மாதத்துக்கு நீடிக்கப்படலாம்! எச்சரிக்க்கும் மருத்துவ நிபுணர்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதாதத்துக்கும் நீடிக்கப்படகூடிய நிலைமை

பிறந்த நாள் வாழ்த்து குணதேவன் அபினாஸ் சுவிஸ் 28.03.2020

சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின்  செல்வ   புதல்வன் அபினாஸ்  அவர்கள் இன்று 28.03.2020  தனது

சுவிஸ் குடிமக்கள் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பது உறுதியானது

சுவிஸ் அரசு அறிவித்திருந்தபடி, மொபைல் டேட்டாவை கண்காணித்ததன் மூலம், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து,

நல்லூர் கந்தசுவாமி கலசம் சரிந்து உடைந்ததாக பரப்பப்படும் வதந்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை

லண்டனில் 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு பரவிய கொரோனா : 190 பேர் இன்று மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 3000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதுபோக 190 பேர்

கொரோனா காவுகொண்ட 3வது தமிழர்

கொரோனா காவுகொண்ட 3வது தமிழர்: கிளிநொச்சிவாசி பிரான்சில் உயிரிழப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலுமொரு இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் வரும் கடுமையான சட்டம்

இலங்கையல் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு

யாழில் இப்படியொரு மனிதாபிமானமிக்க தனியார் நிறுவனம்

யாழில் சுய நலமுள்ள மனிதர்கள்தான் அதிகம், அதில் மனிதாபிமானமிக்க நல்ல மனிதர்களை காண்பதென்பது கடலுக்குள் முத்தெடுப்பதுபோன்றது.

சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி குரல்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்

சகல மரக்கறி வகைகளுக்குமான சில்லறை விலை அறிவிப்பு

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலையை பாவனையாளர்கள்

இத்தாலியை நிலை குலைய செய்த கொறோனா..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின்

சுவிட்சர்லாந்து முற்றிலும் முடக்க விஞ்ஞானி கோரிக்கை.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் குறிப்பிட்ட

வடமராட்சியில் நடமாடும் மரக்கறி கடை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி பிரதேசத்தில்