முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலி!

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் பலி!
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதியன்று அதிகாலை மொன்றியல், பார்க் அவென்யு மற்றும் மில்டன் வீதி சந்திப்புக்கு அன்மித்த பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் டாக்ஸி மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சின்னதம்பி சிவகுமார் (63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்