முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவிற்சர்லாந்தின் ரெசின் மாநாலத்தில் கொரோனா வைரஸ்

சுவிற்சர்லாந்தின் தென்மண்டல மாநிலமான ரெசின் மாநாலத்தில் முதலாவது கொரோனா நுண்கிருமித் தாக்கத்துக்கு உள்ளான நோயாளி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியதாக சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை இருபதுக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இரகசியமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்