சுவிற்சர்லாந்தின் தென்மண்டல மாநிலமான ரெசின் மாநாலத்தில் முதலாவது கொரோனா நுண்கிருமித் தாக்கத்துக்கு உள்ளான நோயாளி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தியதாக சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை இருபதுக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இரகசியமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை இருபதுக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இரகசியமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை.