முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறும் திருஷ்டிக்காக தான் ஆரத்தி எடுப்பதா..? பின்னணியில் அறிவியல் ?

காலம், காலமாக ஆரத்தி எடுப்பதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்கான சடங்காக பார்த்து வரும் நாம் அதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதனை பார்க்காமல் விட்டுவிட்டோம்.
திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பயணம் முடித்து வரும் நபர்கள் என பல சுப நிகழ்ச்சிகளுக்கே ஆரத்தி எடுப்போம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான்.
சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் அண்டியிருக்கும்.
இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். இது வீட்டினுள் உள்ளவர்களை அண்டாமல் இருக்க வாசலிலேயே ஆரத்தி எடுத்துவிடுகிறோம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்