முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்

தேங்காய்க்கான நிர்ணய விலை நியமிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொட்பில் தெங்கு அபிவிருத்தி சபையுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தையில் தற்போது தேங்காயின் விலை 80 ரூபா வரை அதிகரித்துள்ளது.
தேங்காய் விலை அதிகரித்தமைக்கான காரணம் என்ன, மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்