முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த 6 மணி நேரத்தில் 206 பேர் கைது!

கடந்த இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையான ஆறு மணி நேரத்தில்
ஊரடங்கு உத்தரவை மீறிய 206 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களது 56 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 1,533 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்