கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 3000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோக 190 பேர் இறந்துள்ளார்கள் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது. நாம் நினைத்ததை விட கொரோனா தொற்று மிக வேகமாக உள்ளது என்றும். பலருக்கு தொற்று இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் எம்மால் பரிசோதிக்க முடியவில்லை என்பதனையும் பிரித்தானிய அரசு தற்போது, ஒப்புக்கொண்டுள்ளது.
இதனை அடுத்து பிரித்தானியாவை முழுமையாக லாக் டவுன் செய்ய முடிவு ஒன்றை எட்ட, அரசு முனைப்பு காட்டக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது லாக் டவுன் செய்தால் கூட இனி நோய் பரவுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள். வெளியே செல்பவர்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம் என்ற நிலை வந்துவிட்டது.
இதுபோக 190 பேர் இறந்துள்ளார்கள் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது. நாம் நினைத்ததை விட கொரோனா தொற்று மிக வேகமாக உள்ளது என்றும். பலருக்கு தொற்று இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் எம்மால் பரிசோதிக்க முடியவில்லை என்பதனையும் பிரித்தானிய அரசு தற்போது, ஒப்புக்கொண்டுள்ளது.
இதனை அடுத்து பிரித்தானியாவை முழுமையாக லாக் டவுன் செய்ய முடிவு ஒன்றை எட்ட, அரசு முனைப்பு காட்டக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது லாக் டவுன் செய்தால் கூட இனி நோய் பரவுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள். வெளியே செல்பவர்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம் என்ற நிலை வந்துவிட்டது.