முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லண்டனில் 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு பரவிய கொரோனா : 190 பேர் இன்று மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 3000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 இதுபோக 190 பேர் இறந்துள்ளார்கள் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது. நாம் நினைத்ததை விட கொரோனா தொற்று மிக வேகமாக உள்ளது என்றும். பலருக்கு தொற்று இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோரையும் எம்மால் பரிசோதிக்க முடியவில்லை என்பதனையும் பிரித்தானிய அரசு தற்போது, ஒப்புக்கொண்டுள்ளது.

இதனை அடுத்து பிரித்தானியாவை முழுமையாக லாக் டவுன் செய்ய முடிவு ஒன்றை எட்ட, அரசு முனைப்பு காட்டக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது லாக் டவுன் செய்தால் கூட இனி நோய் பரவுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள். வெளியே செல்பவர்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம் என்ற நிலை வந்துவிட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்