முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா காவுகொண்ட 3வது தமிழர்

கொரோனா காவுகொண்ட 3வது தமிழர்: கிளிநொச்சிவாசி பிரான்சில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலுமொரு இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சி, பரந்தனை சேர்ந்தவரே நேற்று உயரிழந்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ், சுவிற்சர்லாந்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்
யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (32) என்ற இளைஞர் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியிருந்தார். அவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தார். நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார். அவரது உடலை இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.
இதேவேளை, யாழ் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த லோகநாதன் (61) என்ற நபரும் உயிரிழந்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்