முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகை வாட்டி வதைக்கும் கொரோனா -ஒருநாளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேல் பலி

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில் நேற்றையதினம் மட்டும் உலகம் முழுவதும் 4239 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதிலும் குறிப்பாக இத்தாலியிலேயே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அங்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 748 பேரும், அமெரிக்காவில் 639 பேரும், பிரான்சில் 499 பேரும், லண்டனில் 381 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இதனைவிட பெல்ஜியத்தில் 192 பேரும் நெதர்லாந்தில் 175பேரும் சுவிட்சர்லாந்தில் 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவியரீதியில் 69369 பேர் புதிய தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இவர்களில் அமெரிக்காவில் கூடுதலாக 21482 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.அதேபோன்று இத்தாலியில் 4053 பேரும் ஸ்பெயினில் 7967 பேரும்பிரான்சில் 7578 பேரும் லண்டனில் 3009 பேரும்,ஜேர்மனியில் 4805 பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் 854028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42007 பேர் உயிரிழந்துள்ளனர்.176906 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்