உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில் நேற்றையதினம் மட்டும் உலகம் முழுவதும் 4239 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதிலும் குறிப்பாக இத்தாலியிலேயே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அங்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 748 பேரும், அமெரிக்காவில் 639 பேரும், பிரான்சில் 499 பேரும், லண்டனில் 381 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இதனைவிட பெல்ஜியத்தில் 192 பேரும் நெதர்லாந்தில் 175பேரும் சுவிட்சர்லாந்தில் 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவியரீதியில் 69369 பேர் புதிய தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இவர்களில் அமெரிக்காவில் கூடுதலாக 21482 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.அதேபோன்று இத்தாலியில் 4053 பேரும் ஸ்பெயினில் 7967 பேரும்பிரான்சில் 7578 பேரும் லண்டனில் 3009 பேரும்,ஜேர்மனியில் 4805 பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் 854028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42007 பேர் உயிரிழந்துள்ளனர்.176906 பேர் குணமடைந்துள்ளனர்.
இதிலும் குறிப்பாக இத்தாலியிலேயே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அங்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 748 பேரும், அமெரிக்காவில் 639 பேரும், பிரான்சில் 499 பேரும், லண்டனில் 381 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இதனைவிட பெல்ஜியத்தில் 192 பேரும் நெதர்லாந்தில் 175பேரும் சுவிட்சர்லாந்தில் 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவியரீதியில் 69369 பேர் புதிய தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இவர்களில் அமெரிக்காவில் கூடுதலாக 21482 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.அதேபோன்று இத்தாலியில் 4053 பேரும் ஸ்பெயினில் 7967 பேரும்பிரான்சில் 7578 பேரும் லண்டனில் 3009 பேரும்,ஜேர்மனியில் 4805 பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் 854028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42007 பேர் உயிரிழந்துள்ளனர்.176906 பேர் குணமடைந்துள்ளனர்.