முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரடங்கின் போது பயணிப்போர் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள்

ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் சகலரும் பிடியாணை உத்தரவின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்
.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது குற்றச்செயல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, நீதிமன்றில் குற்றமிழைத்தவர் என நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரால் பொறுப்பேற்கப்படும் வாகனங்கள் கொரோனா வைரஸ் குறைவடையும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்