புலம்பெயர் தமிழர் ஒருவர் நோர்வேயில் கொரோனாவால் பலி! மார்ச் 29, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் இன்று (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினரும் ஆவார். தெரிவிக்கப்படு்கிறது. படித்தவுடன் பகிரவும் பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் உலகச்செய்திகள் பகிர் இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ்
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு. மார்ச் 04, 2020 வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் படிக்கவும்
அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் ஏப்ரல் 05, 2020 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்கவும்
இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020 மார்ச் 10, 2020 மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப் மேலும் படிக்கவும்