முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடமராட்சியில் நடமாடும் மரக்கறி கடை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி பிரதேசத்தில்
நடமாடும் மரக்கறி விற்பனை இன்று ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் நெல்லியடி மற்றும் உடுப்பிட்டி, வதிரி போன்ற இடங்களில் மரக்கறி வியாபாரிகள் சுமார் 70 பேருக்கு தத்தமது கிராமங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் கிராமம் தோறும் மரக்கறி வியாபாரம் பரவலாகப்பட்டு உள்ளது.
இதேவேளி இவ்வாறு விற்பனையில் ஈடுபடும் சில விற்பனையாளர்கள் தமது சொந்த தோட்டங்களில் மரக்கறிகளை விற்பனை செய்துகொண்டிருப்ப்தாகவும் கூறப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்