நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி பிரதேசத்தில்
நடமாடும் மரக்கறி விற்பனை இன்று ஆரம்பித்துள்ளது.
நடமாடும் மரக்கறி விற்பனை இன்று ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் நெல்லியடி மற்றும் உடுப்பிட்டி, வதிரி போன்ற இடங்களில் மரக்கறி வியாபாரிகள் சுமார் 70 பேருக்கு தத்தமது கிராமங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் கிராமம் தோறும் மரக்கறி வியாபாரம் பரவலாகப்பட்டு உள்ளது.
இதேவேளி இவ்வாறு விற்பனையில் ஈடுபடும் சில விற்பனையாளர்கள் தமது சொந்த தோட்டங்களில் மரக்கறிகளை விற்பனை செய்துகொண்டிருப்ப்தாகவும் கூறப்படுகின்றது.