முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.
நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றிலிருந்து (1) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பலர் அதனை அலட்சியம் செய்து வெளியில் நடமாடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு அலட்சிய போக்கில் செயற்பட்டதால்தான் இத்தாலி தற்போது மரண தேசமாக மாறியுள்ளது.
கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டுள்ளோம்.
வெளியே வராதீர்கள்... வீட்டிலேயே முடங்குங்கள்... இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது மிக மிக முக்கிய நாட்களான எதிர்வரும் நாட்கள்....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்