சுவிஸ் நாட்டில் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும் இந்நபர்
(30.03.2020) திங்கட்கிழமை சுவிஸ் நேரபடி அதிகாலை 03.00 மணி அளவில் தொழில் நிமித்தம் வெளியே சென்ற போது வாகன விபத்தில் ஏற்பட்டு வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தயவு செய்து பகிரவும்