முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லண்டனில் பூட்டப்பட்டு வரும் பல தமிழ் கடைகள்

லண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம் என்னவென்றால். அவர்கள் கடைகளில் பொருட்களை எடுத்துக் கொண்டு. கல்லாப் பெட்டிக்கு சென்றால். அங்கே 6 அடி தூரம் படி நிற்க்க இடம் இல்லையாம். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கவுன்சில் ஆட்கள் கூறி வருகிறார்கள். மேலும் சில தமிழ் கடைகளில், தமிழர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தொடர்ந்து கடையை நடத்த முடியாத நிலை தோறியுள்ளதால். கடைகளை மூடி வருகிறார்கள்.


ஈஸ்ட் ஹாம் சத்தி காஷ் அன் கரி, சீலன் காஷ் அன் கரி, ஹரோவில் பெஸ்ட் பூட் , வட்பேட்டில் உள்ள பெஸ்ட் பூட் என்று பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. எனவே இறுதி நேர கொள்வனவுகள் ஏதாவது இருந்தால் தமிழர்கள் வாங்கி வைப்பது நல்லது. இனி எத்தனை கடைகள் திறந்து இருக்கும் என்பது தெரியவில்லை. என தெரிவிகப்படுகிறாது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்