முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தற்கொலைக்கு முயன்ற தமிழர்

கிழக்கு லண்டனின் இல்போர்டில் உள்ள ஆல்ட்பரோ வீதியின்
வடக்கே அமைந்துள்ள ஒரு வீட்டில் கத்தி குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஒரு வயது பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண் குழந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் மூன்று வயது ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் கூறப்ப்டுகின்றது

!அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்