லண்டனில் வரிசையாக 6 ஊபர் கார் ஓட்டுனர்கள் இறந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ராஜேஷ் ஜெயசீலன் என்பவர் ஒரு தமிழர். இவர் ஹரோ பகுதியில் வசித்து வந்த நிலையில். லண்டன் விமான நிலையத்தில் ஒரு பயணியை ஏற்றி இறக்கி, கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்தார். இவரது நண்பர் சிஹாட் அகமெட்டும் ஒரு ஊபர் ஓட்டுனர் ஆவார். அவரும் இறந்துள்ள நிலையில். ஒரே பகுதியில் வரிசையாக 3 பேர் இறந்துள்ளார்கள்.
இதனால் ஊபர் கார் ஓட்டுபவர்கள் சரியான பாதுகாப்பான உடைகளை அணிய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதனால் ஊபர் கார் ஓட்டுபவர்கள் சரியான பாதுகாப்பான உடைகளை அணிய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.