முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லண்டனில் வரிசையாக அடுத்தடுத்து இறந்த 6 ஊபர் ஓட்டுனர்கள்

லண்டனில் வரிசையாக 6 ஊபர் கார் ஓட்டுனர்கள் இறந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ராஜேஷ் ஜெயசீலன் என்பவர் ஒரு தமிழர். இவர் ஹரோ பகுதியில் வசித்து வந்த நிலையில். லண்டன் விமான நிலையத்தில் ஒரு பயணியை ஏற்றி இறக்கி, கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்தார். இவரது நண்பர் சிஹாட் அகமெட்டும் ஒரு ஊபர் ஓட்டுனர் ஆவார். அவரும் இறந்துள்ள நிலையில். ஒரே பகுதியில் வரிசையாக 3 பேர் இறந்துள்ளார்கள்.
இதனால் ஊபர் கார் ஓட்டுபவர்கள் சரியான பாதுகாப்பான உடைகளை அணிய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்