முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்து மக்களுக்கும் மின்சார சபை விடுத்துள்ள தகவல்

கொரொனா நெருக்கடிக் காலகட்டத்தில், நாட்டிலுள்ள அனைத்து மின் பாவனையாளர்களிடமும்
மேலதிக கொடுப்பனவுகள் அறவிடப்படுமென்ற தேவையற்ற அச்சத்தை கைவிடும்படி இலங்கை மின்சாரசபை கேட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை இன்று விடுத்தள்ள அறிவிப்பில்,
மக்கள் பாவித்த மின் அலகுககளிற்கு மட்டமே கட்டணம் அறவிடப்படும். மேலதிக கட்டணம் எதுவும் அறிவிப்படாதது. எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், மின்சாரத்தை துண்டிப்பதற்கான சிவப்பு அறிவித்தல் பட்டியலும் கையளிக்கப்படாது என அறிவித்துள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்