முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - பலாலி வீதி இலுப்பையடி சந்தியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாலி வீதிப்பக்கமாக இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கார், இலுப்பையடி சந்திக்கு அண்மித்த பகுதியில், சிக்னல் போடாமல், நடு வீதியில் காரை திருப்பிய போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, பலாலி வீதி பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி காரின் மேல் மோதியது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துபொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்