கொரோனா வைரஸ் காரணமாக நேபாள் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
உயர் கல்விக்காக நேபாள் நாட்டிற்கு சென்ற நிலையில் தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட பகுதிகளில் சிக்குண்ட 93 பேர் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று யூ எல் 1425 என்ற விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 8 மணிக்கு நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தினை நோக்கி குறித்த விமானம் புறப்பட்டதோடு அங்கிருந்து பிற்பகல் 01.5 இற்கு புறப்பட்டது.
இதேவேளை இந்தியாவில் மும்பையில் சிக்குண்டுள்ள மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட விமானம் ஒன்று நாளைய தினம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உயர் கல்விக்காக நேபாள் நாட்டிற்கு சென்ற நிலையில் தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட பகுதிகளில் சிக்குண்ட 93 பேர் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று யூ எல் 1425 என்ற விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 8 மணிக்கு நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தினை நோக்கி குறித்த விமானம் புறப்பட்டதோடு அங்கிருந்து பிற்பகல் 01.5 இற்கு புறப்பட்டது.
இதேவேளை இந்தியாவில் மும்பையில் சிக்குண்டுள்ள மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட விமானம் ஒன்று நாளைய தினம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது