முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கை திரும்பிய நேபாள் நாட்டில் சிக்கியிருந்தவர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நேபாள் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
உயர் கல்விக்காக நேபாள் நாட்டிற்கு சென்ற நிலையில் தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட பகுதிகளில் சிக்குண்ட 93 பேர் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று யூ எல் 1425 என்ற விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 8 மணிக்கு நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தினை நோக்கி குறித்த விமானம் புறப்பட்டதோடு அங்கிருந்து பிற்பகல் 01.5 இற்கு புறப்பட்டது.
இதேவேளை இந்தியாவில் மும்பையில் சிக்குண்டுள்ள மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட விமானம் ஒன்று நாளைய தினம் இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்