முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஜேர்மனியில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனி Aachen பகுதியில் வசிக்கும் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வயது -51) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

கொரோனாத் தொற்றுக் கண்டறியப்பட்டு மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். என செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்