முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொழும்பிற்கு இன்று காட்சியளித்த சிவனொளிபாதமலை

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.
இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.
ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.
உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்