முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொறோனா நோயார்களை ஏற்றி வந்த சாரதி கைது

கொழும்பில் கொரோனா அபாய வலயத்திலிருந்து லொறியில் மறைந்து யாழ்ப்பாணத்துக்குள்
நுழைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஏனத் தெரியவந்துள்ளது. அவர்களை லொறிக்குள் மறைத்து ஏற்றி வந்த சாரதி அடையாளம் காணப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்
 அவர் பணத்துக்காக அவர்களை ஏற்றி வந்துள்ளார். சாரதியும், திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதி புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. டாம் வீதியில் சிக்கியிருந்தவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை ஏற்றி வந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது. குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ் ஐந்துச் சந்தியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், சங்கானை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழைச் சந்திக்கு அண்மையிலுள்ள ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த மூவருடன், லொறியின் சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்