இத்தாலியில் தமது குடியிருப்பில் விருந்தொன்றை அமர்க்களமாக நடத்திய 11 இலங்கையர்களை அந்நாட்டு
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையர்கள் விருந்தை நடத்துவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த 11 இலங்கையரை கைது செய்யததுடன் 33 ஆயிரம் யூரோ அபராதமும் விதித்தனர்.
இத்தாலியின் உள்ளூர் ஊடகங்கள் கொரோனாவால் ஆயிரக்கண்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் இத்தாலி மற்றும் அதன் குடி மக்களுக்கு அவமரியாதை என்று தெரிவித்துள்ளன