முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இத்தாலியில் விருந்தோம்பல் செய்த இலங்கையர் நால்வர் கைது

இத்தாலியில் தமது குடியிருப்பில் விருந்தொன்றை அமர்க்களமாக நடத்திய 11 இலங்கையர்களை அந்நாட்டு
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்கள் விருந்தை நடத்துவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த 11 இலங்கையரை கைது செய்யததுடன் 33 ஆயிரம் யூரோ அபராதமும் விதித்தனர்.

இத்தாலியின் உள்ளூர் ஊடகங்கள் கொரோனாவால் ஆயிரக்கண்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் இத்தாலி மற்றும் அதன் குடி மக்களுக்கு அவமரியாதை என்று தெரிவித்துள்ளன

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்