ஜெர்மனியில் வசித்து வரும்நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி சுபாங்கி அவர்கள் இன்று 03.05.2020 ஞாயிற்றுகிழமை தனது சிறப்பாக காணுகின்றார். அவைரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள்,
நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணை கொண்டு பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.