முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாடசாலை மாணவி ஒருவர் கழிவறை குழியில் விழுந்து பரிதாபமாக பலி!

பாடசாலை மாணவி ஒருவர் கழிவறை குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி உடுபில-இசிகிணிகந்த பிரதேசத்தில் வசித்து வரும் 14 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கழிவறைக் குழிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் தரையில் சிறுமி இருந்ததாகவும். திடீரென பாரிய சத்தத்துடன் அது உடைந்து சிறுமி உள்ளே விழுந்ததாக குறித்த சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கம்பஹா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்