டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் பூநகரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பூநகரி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பலாலி விதி - கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகாஸ் (23வயது) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் பூநகரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பூநகரி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பலாலி விதி - கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகாஸ் (23வயது) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.